tag:blogger.com,1999:blog-4552979157631826494.post5513555172690124568..comments2023-10-17T20:48:37.518+05:30Comments on சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 2)சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்http://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4552979157631826494.post-84538720056688792802011-11-27T22:39:17.582+05:302011-11-27T22:39:17.582+05:30உமா ஜெயராமன்,
இந்தப் பதிவில் இருக்கும் எழுத்தினை ...உமா ஜெயராமன்,<br /><br />இந்தப் பதிவில் இருக்கும் எழுத்தினை நான் தான் எழுதினேன்.. ஆனால் அந்தக் கருத்து என்னுடையதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.<br /><br />இந்த பொருளில் விவாதத்தினை நான் தொடங்கவில்லை.. அகாதமிக் இன்டெரெஸ்ட் அளவில் எழுதியிருக்கின்றேன்<br /><br />கணவன் இல்லை என்றால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டாம் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை<br /><br />எனினும் உங்கள் மனவருத்தத்திற்கு நான் காரணமாக அமைந்திருப்பதாக நினைத்தால் நீங்கள் என்னை மன்னித்துவிடும்படி வேண்டுகிறேன்<br /><br />உங்கள் கணவரை இழந்த துயரத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.. இறைவன் உங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தர வேண்டுகிறேன்.சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-21421500324326584442011-11-27T20:57:20.048+05:302011-11-27T20:57:20.048+05:30கணவன் இல்லாதபோது அலங்காரம் செய்து கொள்வது நல்லொழுக...கணவன் இல்லாதபோது அலங்காரம் செய்து கொள்வது நல்லொழுக்கம் இல்லைஎன்ற கருத்தை இளைய தலைமுறையை சேர்ந்த நீங்கள் சொல்வது என் போன்ற விதவை களுக்கு மனவருத்தமாக இருக்கிறது.<br />ஏற்கனவே மனதில் உள்ள சோகத்தை நல்ல ஆடை அணியாமல் வெளியே காட்டிக்கொண்டால்தான் நல்லொழுக்கமா?<br />uma jayaraman.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-2478590683754721592011-11-24T13:02:25.283+05:302011-11-24T13:02:25.283+05:30இந்த அலங்கார விசயத்தில் ஆணாதிக்கமே மேலோங்கியிருப்ப...இந்த அலங்கார விசயத்தில் ஆணாதிக்கமே மேலோங்கியிருப்பதாய் படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே இந்த ஆதிக்கம் வழிவழியாய் வருகிறது என்பது உண்மையே.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-61323589746845983292011-11-23T19:20:01.256+05:302011-11-23T19:20:01.256+05:30அன்பின் மௌளி
தருமருக்கு பீஷ்மாச்சாரியார் கூறியது...அன்பின் மௌளி <br /><br />தருமருக்கு பீஷ்மாச்சாரியார் கூறியது : நல்லொழுக்கம் கொண்ட பெண்கள் இருக்க வேண்டிய நிலைகளில் முதலானது கணவன் இல்லாத போது அலங்காரம் செய்து கொள்ளக் கூடாதென்பதாகும். <br /><br />இதனை மேலும் வலியுறுத்தும் வண்ணம் விவேக சிந்தாமணி, கம்ப இராமயணங்களில் இருந்தும் எடுத்துக் காட்டியமை நன்று. <br /><br />நல்வாழ்த்துகள் மௌளி <br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com