tag:blogger.com,1999:blog-4552979157631826494.post8088575466940806986..comments2023-10-17T20:48:37.518+05:30Comments on சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: தலைமைச் செயலகம்சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்http://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4552979157631826494.post-43258064253830706322011-05-15T16:44:52.620+05:302011-05-15T16:44:52.620+05:30Mowlee Saar!
Request you to please enlighten us wi...Mowlee Saar!<br />Request you to please enlighten us with modalities that would be followed to change the place.<br />Would there be a GO signed for this?doesnt this require majority votes in assembly?can we aqpproach DMDK people like MAFOI Pandiyarajan to raise this issue?Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-2147507710812048622011-05-15T16:43:04.741+05:302011-05-15T16:43:04.741+05:30We have to form a strong civil society to question...We have to form a strong civil society to question this<br />This would mean loss of 430 crores as well as monthly rentals paid for the st.goerge fort space.Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-76030033170754595922011-05-15T11:28:01.984+05:302011-05-15T11:28:01.984+05:30இது ஒரு ஆரம்பம்தான்....இது ஒரு ஆரம்பம்தான்....manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-85233357993243617782011-05-14T23:23:49.776+05:302011-05-14T23:23:49.776+05:30விஎஸ்கே
நன்றி ; தட்டச்சுப் பிழை
சுட்டியமைக்கு நன்ற...விஎஸ்கே<br />நன்றி ; தட்டச்சுப் பிழை<br />சுட்டியமைக்கு நன்றி<br />கமெண்ட் எழுதிய அனைவருக்கும் ந்னறிசந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-87943917665748407692011-05-14T21:49:40.182+05:302011-05-14T21:49:40.182+05:30இது மிகவும் மோசம் . புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் ...இது மிகவும் மோசம் . புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் நடந்தால் தமிழக சட்டமன்ற வளாகத்தை கருணாநிதி கட்டினார் என்று வரலாறு சொல்லும் . அப்படி ஒரு வரலாறு வந்து விடக்கூடாது என்பதற்காகவே செய்யும் வேலை இது .<br /><br />அடையாறு நூலகம் , பள்ளி பட புத்தகங்கள் எல்லாம் என்ன ஆகுமோ ?<br /><br />சரி புதிய சட்டமன்ற கட்டிடத்தை என்ன செய்வார்கள் ?Aravindh Shttp://www.facebook.com/profile.php?id=100000625392461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-67382499904667576652011-05-14T19:04:33.864+05:302011-05-14T19:04:33.864+05:30அன்பின் மௌளி - புதிய முதல்வரின் விருப்பம் தலைமைச் ...அன்பின் மௌளி - புதிய முதல்வரின் விருப்பம் தலைமைச் செயலகம் எங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது. இப்பொழுது இயங்கும் புதிய கட்டிடம் இடிக்கப்படலாம் - அங்கு ஒரு பறவைகள் சரணாலயம் அமைக்கப் படலாம். இதற்கு ஒரு 500 கோடி அனுமதிக்கலாம். தவறே இல்லை.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-7360843558224164382011-05-14T18:55:45.148+05:302011-05-14T18:55:45.148+05:30தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு முன் எப்படி? செல்வி...<b>தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு முன் எப்படி? செல்வி ஜெயலலிதாவிற்காக புதியதாக கட்டப்பட்டதும், இந்தியப்பிரதமரால் திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டதுமான, ஒமந்தூரார் தலைமைச்செயலகத்தை, ஒரு தனிநபருக்காக மாற்ற முடியும்? <br /><br />தமிழ்நாடு புதிய ஒமந்தூரார் தலைமைச்செயலகம், பழைய ஜார்ஜ் கோட்டை தலைமச்செயலக சட்டமன்றத்தில், நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்றப் பிரதிநிதிகள் முன்பு வைக்கப்பட்ட தீர்மானத்தின் படியும், அத்னபடி ஒதுக்கப்பட்ட தமிழக அரசு (மக்கள் பணம்) நிதியைக் கொண்டு, அரசாணை மற்றும் அரசிதழில் வெளியிடப்பட்டு தானே கட்டப்பட்டது.<br /><br /> அப்படி முறையாக கட்டப்பட்டதை எப்படி? பதவி ஏற்பதற்கு முன்பே, அதை சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் முன்பு வைத்து விவாதம் நடத்தி, நியாயமான முடிவு எடுக்காமல், ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிற செந்தமிழ் நூலகத்தின் இடத்தை மாற்றியும், அதற்கான இடத்தையும், தேர்வு செய்யாமல், ஒரு தனி நபர் மாற்ற முடியும்? <br /><br />அதற்கான உத்தரவையும் ஒரு தனிநபர் எப்படி போட முடியும்?<br /><br />இன்னும் எவருமே பதவியேற்கவில்லையே? அவர் இன்னும் தனி நபர் தானே!? <br /><br />அப்படியென்றால் நாடு, அரசு என்பது ஒரு தனிநபருக்காகவா? யார் வேண்டுமானால் மாற்றலாமே? இங்கு மக்கள் தானே எஜமானர்கள். ஆரம்பத்திலேயே அத்துமீறல், அரசியல் சட்டமீறல் அராஜகமா?, இன்னும் என்னென்ன? விபரீதங்களோ? அட்டகாசங்களோ?</b>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-18261434333412531732011-05-14T17:41:45.496+05:302011-05-14T17:41:45.496+05:30கிடப்பி"ட"லிடப்படுமாகிடப்பி"ட"லிடப்படுமாVSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.com