Friday 4 July 2008

மீண்டும் சுஜாதா....


தமிழ் எழுத்துலகில் பல வருஷம் பல தளத்தில் இயங்கிய எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக இந்த தொடர்.. இந்த தொடரின் ஹீரோ அவர் தான்..
நம் ஆதர்ச சுஜாதா தனது கணேஷ், வசந்த் சகிதம் வைகுண்ட பிரவேசம் செய்வதில் கதை தொடங்குகிறது.. அவர் அங்கே ஆழ்வார்கள் பின்னர் கைலாயத்தில் நாயன்மார்கள் இன்னும் பிற சங்கத் தமிழ் புலவர்களையும்.. சந்திக்கிறார்.. பல ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களையும் அங்கே மறு உலகத்தில் சந்திக்கிறார் கூடவே கணேஷ் வசந்த்..


இந்தத் தொடரின் பதிவுகள் ”மீண்டும் சுஜாதா” என்ற தலைப்பின் கீழ் பதியப்படும். ஒவ்வொரு பதிவும் தனித் தனி தலைப்பிட்டதாக இருக்கும்..

முதல் பதிவு இன்னும் இரண்டு தினங்களில்...

1 comment:

cheena (சீனா) said...

அருமையான முயற்சி - நல்வாழ்த்துகள்