Sunday 12 September 2010

சுஜாதா நினைவு


சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் , ஒரு வாசிப்பு அரங்கிற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பெயரினைச் சூட்டலாம் . வாசகர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்து படிக்கும் பழக்கத்தினை தூண்டிய ஒரு நல்ல எழுத்தாளருக்கு இது ஒரு Fitting Tribute ஆக அமையும்

சுஜாதா அவர்களின் எண்ணற்ற வாசகர்கள் , அவரின் எழுத்தினை பதிப்பித்த பதிப்பாளர்கள் , இதழாசிரியர்கள் இதனை அரசிடம் ஒரு வேண்டுகோளாக எடுத்து செல்ல வேண்டும்

ஒரு எழுத்த்தாளர் , பதிப்பாளர் , ரசிகர் தானும் சுஜாதாவின் வாசகர் எனும் அடிப்படையில் முதல்வர் கலைஞர் அவர்கள் இதற்கு இசைவார் எனும் நம்பிக்கை இருக்கிறது

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளீஸ்வரன்

அருமையான யோசனை - அரசு கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமே !

நல்வாழ்த்துகள் மௌளி
நட்புடன் சீனா