Thursday 6 March 2008

கம்ப ரசம்-1

கம்பன் என்றைக்குமே ஒரு வியப்பு ! சொல்லாட்சி, உவமைகளில்

சாம்பிளுக்கு ஒரு பாட்டு பார்ப்போமா

அனுமன் வைத்த நெருப்பால் இலங்கை எரிகிறது. இதனைச் சொல்ல வரும் கம்பன்

வினைஉடை அரக்கராம் இருந்தை வெந்துகச்

சனகி என்றோர்தழல் நடுவண் தங்கலால்

அனகன் கை அம்பெனும் ஊதையால்

கனகம் நீடிலங்கை நின்று உருகக் காண்டியால்

அர்த்தம்

ஜானகி நெருப்பு / - அரக்கர்கள் கரித்துண்டுகள் - ராமனின் வில் /வீரம் காற்று - இலங்கை தங்கம் - அந்த தங்கம் இப்போது இந்த நெருப்பில் உருகுகிறது

No comments: