Thursday 6 March 2008

தண்ணீரே அருந்தாத பிராணி

கங்காரு எலி - இது அமெரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு வகை எலி. இயற்கை இவ்வகை எலிகளுக்கு அபார சக்தி கொண்ட சிறுநீரகப் பைகளை ஆசிர்வதித்துள்ளது. அதன் மூலம் அவை மனித சிறுநீரைப்போல 5 மடங்கு concentration கொண்ட சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. இதனால் உடம்புக்குள் நடக்கும் வேதி வினைகள் அபார அளவில் தண்ணீரை உற்பத்தி செய்கிறது. ஆகையால் இவை வாழ் நாளில் தண்ணீர் அருந்துவதில்லை

தண்ணீர் கஷ்டம் உள்ள பிரதேசத்து மக்கள் இனி இது போல ஒரு விசேஷ கிட்னி வேண்டி யாகம் செய்யலாம்

No comments: