Tuesday 4 March 2008

சுஜாதா ! சுஜாதா !

நம்ப முடியாத செய்தி ! நம்பித்தான் ஆகவேண்டும் ! சுஜாதா காலமானார் ! எழுத்த்துக்களால் நம்மை ஆண்ட அவர் அவரை ஆண்டவரிடம் போய்விட்டார் ! இனி அவரை நினைவு கொண்டு நம் மனசை சமாதான படுத்திக்கணும்.

1 comment:

cheena (சீனா) said...

ஆம் நம்ப முடியாத செய்திதான் - நம்மை ஆண்ட அவர அவரை ஆண்டவரிடம் போய் விட்டார். உண்மை.

நினைவுப் பதிவிட்டது நன்று