Tuesday 4 March 2008

சில குறள்கள்

குறள் வெண்பா எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ! ! sample க்கு நான் எழுதிய இரண்டு

அச்சம் தவிர்த்து அறிவை வளர்த்திட்டால்
மெச்சா திருப்பவர் இல்

ஆதாயம் தேடாது செய்த உதவியினால்
பாதாளம் மட்டும் பயன்

நண்பர்கள் தங்கள் குறள் வரிசையை காட்டினால் இந்த தமிழ் பக்கத்தில் சந்தோஷமாக வெளியிடுவேன்

2 comments:

cheena (சீனா) said...

நல்ல முயற்சி - தொடர்க - நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

நானும் சில குறள் வெண்பா எழுதி இருக்கிறேன் - நேரமிருப்பின் பார்க்கவும்

http://pattarivumpaadamum.blogspot.com/2008/10/blog-post.html