Sunday 8 May 2011

கனிமொழி வாதங்கள் By ராம்ஜெத்மெலானி


கனிமொழி சார்பாக ஆஜரான ஜெத்மெலானி இராஜாதான் எல்லாத்துக்கும் காரணம் என சொன்னதாக பலர் நினைக்கின்றார்கள் அதுவல்ல 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது அந்த துறை அமைச்சர் இராஜா தொடர்புடையது அவரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என் கட்சிக் காரரிடம் கேட்பது எப்படி. என் கட்சிக் காரார் கனிமொழி அரசில் அந்த கோப்புகளை பார்வையிட அதிகாரம் கொண்டவரில்லை. ஆகவே நீங்கள் இராஜாவிடம் விசாரியுங்கள் என சொல்லிருக்கார் ஜெத்மெலானி--இந்த்
வகையான வாதம் எப்பவும் போல ஊடகங்கள் சென்சேஷனுக்காக திரித்தன‌

Jethmalani recorded a caveat saying his arguments for Kanimozhi were being made without prejudice to the case of the other accused including Raja

இதென்ன ராஜாவை சிக்கவைக்கும் வாதம் என நினைப்பவர்களுக்கு :

ராஜா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணம் ஆகும் நிலையில் தான் அவர் சார்பில் கனிமொழி முறையற்ற வெகுமதி பெற்றார். இராஜாவை குற்றம் செய்ய ஊக்குவித்தார் தூண்டினார் என கனிமொழி மீது சுமத்தப்படும் குற்றத்தை நிரூபிக்க முன்னெடுக்க இயலும்;

இதைக் கருத்தில் கொண்டுதான் ஜெத்மெலானி அந்த கேவியட்டை நீதிமன்றத்தில் உரைத்திருக்கிறார்

பிகு: எனது முந்தைய பதிவிற்கு எனக்கு கிடைத்த ஓர் எதிர்வினை நான் மேதாவிலாசத்தைக் காட்ட எழுதியிருப்பதாக பதிந்திருக்கிறார்.
அவருக்கு என் நன்றி . நான் பொதுவில் சாத்தியங்களை எழுதுகிறேனேயல்லாது. யார் சார்பாகவும் அல்லது எதிராகவும் எழுதவில்லை.

இந்த வழக்கில் குற்றம் நடந்து விட்டது ஏன் இன்னமும் தாமதம் எனும் மனோபாவம் என்னுடன் உரையாடும் பலரிடம் காணப்படுகிறது. எனது எழுத்தின் நோக்கம் அரசியல் சார்பு கொண்டதல்ல. ஊடகங்கள் உருவாக்கும் சிந்தனையில் கவனிக்க மறந்த அல்லது கவனமாக தவிர்க்கப்படும் சில விஷயங்களை கவனத்துக்கு கொண்டுவர எழுதுகிறேன்.

4 comments:

VSK said...

But,still, your posts do tend to one sided in favor of Kanimozi[kalainjar] as they to be that CBI's case is not valid.

Hope you will also find some truth in Mr.Lalioth's arguiments, in the same vain.

vijayaragavan said...

I understand that your (this) post talks about Mr.Ram Jethmalani's argument, which seems to be really a good point. Raja is yet to be indicted by the court and hence, Mr.Ram's point of awarding bail to Kanimozhi holds relevant. I hope for sensation media mutated his argument. All should remember that Mr.Ram advocating not for Kanimozhi to relieve her from 2G case itself rather its just an advocation for her bail.
I celebrated DMK's fall on this election, though, but Mouli's point is about a particular event, ie., Ram's argument rather the whole case itself.

Amirthanandan said...

நிஜமாகவே, இது தேவையான விளக்கம் தான் சகோ! விமரிசனங்கள் எல்லா மட்டதிலிருந்தும், எல்லாத் தரப்பினரிடமிருந்தும் எல்லா விதமாகவும் வரும் என்பது உங்களுக்கு தெரியாத்தல்ல... உங்கள் எழுத்தில் நிதானமான, எளிமையான விளக்கங்கள் இருக்கிறது. தொடந்து பரிமாறுங்கள் சகோ! நன்றி!

Amirthanandan said...

நிஜமாகவே, இது தேவையான விளக்கம் தான் சகோ! விமரிசனங்கள் எல்லா மட்டதிலிருந்தும், எல்லாத் தரப்பினரிடமிருந்தும் எல்லா விதமாகவும் வரும் என்பது உங்களுக்கு தெரியாத்தல்ல... உங்கள் எழுத்தில் நிதானமான, எளிமையான விளக்கங்கள் இருக்கிறது. தொடந்து பரிமாறுங்கள் சகோ! நன்றி!